search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் வாழ்த்து பெற்ற அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள்
    X

    விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

    முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் வாழ்த்து பெற்ற அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள்

    • அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் வாழ்த்து பெற்றனர்.
    • அனைத்து உலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளராக எஸ்.என்.பாபுராஜ் நியமிக்கப் பட்டுள்ளார்.

    சிவகாசி

    விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் புதியதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாள ரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி பரிந்துரையின் பேரில் விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் புதிய நிர்வாகி களை நியனம் செய்துள்ளார்.

    அதன்படி அனைத்து உலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளராக எஸ்.என்.பாபுராஜ் நியமிக்கப் பட்டுள்ளார். இதேபோன்று விருதுநகர் மேற்கு மாவட்ட துணை செயலாளராக வேண்டுராயபுரம் சுப்பிர மணியன், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக பலராம் நியமிக்கப்பட்டு உள்ளார். விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக பிலிப்வாசு, மாவட்ட மாணவரணி செய லாளராக ராஜபாளையம் ராஜ்குமார், மாவட்ட கலைப்பிரிவு செயலாளராக என்.சி.ஓ.காலனி மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினராக ராஜபாளையம் ஜான்சன், மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளராக சையது சுல்தான், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர்களாக வெற்றி, கலைச்செல்வி, மாவட்ட விவசாய பிரிவு பொருளா ளராக ராஜபாளையம் சவுந்தரராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக திருத்தங்கள்

    முருகேசன். பழனிமுரு கன். ராஜபாளையம் பால சுப்பிரமணியராஜா. சிவகாசி எஸ்.புதுப்பட்டி ஈஸ்வரன், மாவட்ட துணைச் செயலாளராக செண்பக வேல், காசிராஜ், கருப்பசாமி, காமராஜ், பழனிவேல், சோலைமலை, குருசாமி, மாவட்ட பொரு ளாளராக கோட்டைபாண்டி. மாவட்ட புரட்சி தலைவி பேரவை தலைவராக கமல்குமார், துணைத்தலைவராக காசி, மாவட்ட இணைச் செயலா ளராக முத்துக்குமார், மணி கண்டன், மாவட்ட துணைச் செயலாளராக தங்கப் பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை தலைவர்களாக சரவணன், தினேஷ்பாபு, இணைச் செயலாளராக சிவா, மாவட்ட பொருளாள ராக வடிவேல் சித்தன், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவராக ராஜ பாளையம் சுபா, துணைச் செயலாளராக ராஜபாளை யம் கனகலட்சுமி. விஜயா, மாவட்ட மாணவரணி துணைச் செயலாளராக ஜெயராம், கவுதமன், மாவட்ட பொருளாளராக மாரிக்கனி மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவராக லாசர் இணைச் செயலாளராக முருகன் துணைச் செயலா ளராக குமார், வெள்ளிராஜ், மாவட்ட பொருளாளராக வெற்றிவேல், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளராக வெற்றி, கலைச்செல்வி, மாவட்ட சிறுபான்மை பிரிவு நலப் பிரிவு துணைத் தலைவர்க ளாக மிக்கேல் ராஜ், சாகுல் ஹமீது, இணைச் செயலா ளர்களாக முகமது ஆசிமிக்கேல் ராஜ், துணைச் செயலாளர் ஜலில் முகமது காலிப். மாவட்ட பொரு ளாளராக ஹிதாயத்துல்லா, மாவட்ட இலக்கிய அணி தலைவராக மரியதாஸ் இ ணைச் செயலாளராக செந்தில்குமரன் துணை செயலாளராக ராஜேஷ் கண்ணா, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணைத்தலைவராக ஞானகிரி மாவட்ட பொரு ளாளராக முத்துவிஜயன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளராக விக்னேஷ் துணைச் செயலா ளராக பிறபு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவராக மாயாண்டி இணை செய லாளராக பேச்சிமுத்து, துணை செயலாளராக வல்லவராஜா, ஜெஸ்வந்த் ராவ், கணேசன், கருப்பசாமி, செல்வகுமார், மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவராக ராமசுப்பிர மணியன் மாவட்டத் துணைச் செயலாளராக தங்கமணி மாவட்ட கலைப் பிரிவு இணைச் செயலாள ராக சரவணன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    Next Story
    ×