என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் 20 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
    X

    தூத்துக்குடியில் 20 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

    • அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்ட ராக பணியாற்றி வந்த லதா தெர்மல் நகருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
    • சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் புதியம்புத்தூருக்கும், கடம்பூர் எஸ்.ஐ. சேட்டை நாதன் முறப்பநாடு போலீஸ் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் 20 சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் சப்-இன்ஸ்பெக்ட ராக பணியாற்றி வந்த லதா தெர்மல் நகருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    இவருக்கு பதிலாக நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் அனுசியா தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்.

    தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தெர்மல்நகருக்கும், கட்டுப்பாட்டு அறை எஸ்.ஐ. கணேசன் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவுக்கும், சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் புதியம்புத்தூருக்கும், கடம்பூர் எஸ்.ஐ. சேட்டை நாதன் முறப்பநாடு போலீஸ் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட 20 சப்-இன்ஸ்பெக்டர் திடீர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

    Next Story
    ×