என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூர் பகுதியில் நாளை மின்தடை
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வீரபாண்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.
- வீரபாண்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வி.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- வீரபாண்டி துணைமின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை வீரபாண்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பார்க் காலேஜ் ரோடு, லட்சுமிநகர் நால்ரோடு, கரைபுதூர் ரோடு, கோட்டைக்காடு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.
இதேபோல் பணப்பாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட மாதேஸ்வரன் நகர், நல்லூர்பாளையம், கவுண்டம்பாளையம், கவுண்டம்பாளையம்புதூர், மலையம்மன்பாளையம், கிருஷ்ணாபுரம், சிட்கோ.
திருப்பூர் துணைமின்நிலையத்திற்குட்பட்ட சி.எஸ்.ஐ. சர்ச் வீதி, இந்திராநகர், இட்டேரி ரோடு, போஸ்டல் காலனி, திரு.வி.க. நகர் 1,2,3 வீதிகள் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்