என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
திருமுருகன்பூண்டி ஏ.வி.பி கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகள் வரவேற்பு நிகழ்ச்சி
- ஏ.வி.பி கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தா
- மாணவிகள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சாதனை படிக்கட்டுகளாக மாற்ற வேண்டும்.
திருப்பூர்,ஜூலை.6-
திருப்பூர் திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ள ஏ.வி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 9- ம் ஆண்டு சங்கமம் ,முதலாமாண்டு மாணவிகள் வரவேற்பு நிகழ்ச்சிஏ.வி.பி கலையரங்கத்தில் நடைப்பெற்றது.ஏ.வி.பி கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஏ.வி.பி கல்லூரி முதல்வர் டாக்டர் லீலாவதி வரவேற்று பேசினார்.
கல்லூரி செயலாளர் லதா கார்த்திகேயன் பாராட்டுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக மோட்டி வேசன் அகாடமி சி.இ.ஓ., முனைவர். ஜெகன் கலந்து கொண்டு மாணவர்கள் முயற்சியுடன் வெற்றி பெறுவதற்குரிய எளிய கருத்துகளையும், மாணவிகள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சாதனை படிக்கட்டுகளாக மாற்ற வேண்டும் ,மகிழ்ச்சி யுடன் வாழ வேண்டும்.
மாணவிகள் கல்லூரி காலத்தில் தங்களின் எல்லா தனித்திறமைகளையும் வெளிகாட்ட வேண்டும் என்றார். முடிவில் ஏ.வி.பி கல்லூரி ஆங்கிலத்துறை தலைவி மகாலட்சுமி நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்