என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி
Byமாலை மலர்19 Jun 2023 7:26 AM GMT
- பெருமாநல்லூரில் இருக்கும் நினைவு தூணில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
- மின் கட்டண குறைப்பு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களின் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருப்பூர் :
விவசாயிகள் சங்கத்தின் மின் கட்டண குறைப்பு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களின் நினைவு தினத்தையொட்டி பெருமாநல்லூரில் இருக்கும் நினைவு தூணில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவருமான பி.என்.ஆர்.பாரிகணபதி தலைமையில் இன்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம் சாமி, செயற்குழு உறுப்பினர் கண்ணபிரான் ,மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராகுல், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் விஜய் மற்றும் பலர் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X