search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருப்பூர் தொழிலதிபர் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை
    X

     வெண்கலப்பதக்கம் வென்ற தொழிலதிபர் கார்த்திக்தனபால்.

    மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருப்பூர் தொழிலதிபர் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை

    • துப்பாக்கி சுடுதல் போட்டியில் 1300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
    • 50 மீட்டர் ஓப்பன்சைட் பிரிவில் பங்கேற்று வெண்கலப்பதக்கம் வென்றார்

    மங்கலம் :

    தமிழ்நாடு மாநில அளவிலான 47-வது துப்பாக்கி சுடுதல் போட்டி திருச்சியில் சமீபத்தில் நடைபெற்றது இதில் 1300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் , இதில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருப்பூர் மாவட்டம், இடுவாய் , திருமலை கார்டன் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கார்த்திக்தனபால் தனிநபர் -50 மீட்டர் ஓப்பன்சைட் பிரிவில் பங்கேற்று மாநில அளவில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கம் வென்றார்.

    Next Story
    ×