என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
ஓடும் பஸ்சில் கண்டக்டருக்கு திடீர் உடல்நலக்குறைவு

- பஸ்சிலேயே மயங்கி விழுந்தார்.
- பஸ்சை ஓட்டுநர் பல்லடம் அரசு மருத்துவ மனைக்குகொண்டு சென்றார்.
பல்லடம் :
கோவையில் இருந்து 25 பயணிகளுடன் மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் பல்லடம் பஸ் நிலைய த்திற்குள் பயணிக ளை இறக்கிவிட்டு மேலும் சில பயணிகளை ஏற்றி கொண்டு புறப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் ஓட்டினார். இந்தநிலையில் பஸ்ஸின் நடத்துனர் சீனி (வயது 51) என்பவருக்கு, திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு பஸ்சி லேயே மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்த பயணிகள் அவரை தாங்கி பிடித்து தண்ணீர் கொடுத்து, அவரை உட்கார வைத்தனர். இதற்குள் பஸ்சை ஓட்டுநர் பல்லடம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக அவரை கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, அந்த பஸ் மீண்டும் மதுரை நோக்கி புறப்பட்டது. பல்லடத்தில் ஓடும் பஸ்ஸில் நடத்துனர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
