search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள். 

    உடுமலையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டது.
    • பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு.

    உடுமலை :

    பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டது.

    இதனை கண்டித்து உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரில் மாவட்ட கவுன்சிலர் ஜனார்த்தனன் தலைமையில் காங்கிரஸ் லோகநாதன், டி. கோவிந்தராஜ் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கனகராஜ், குப்புசாமி, வெங்கடேசன், முத்துக்குமார் ,வெற்றிவேல் குமார் ,பிரசாந்த் உட்பட 70 பேர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×