search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜ.க.வினர் கருப்புகொடியேந்தி ஆர்ப்பாட்டம்
    X

    முத்துப்பேட்டையில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் பேசினார்.

    பா.ஜ.க.வினர் கருப்புகொடியேந்தி ஆர்ப்பாட்டம்

    • கடந்த மே 14-ந்தேதி நடைபெற்ற பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கருப்புக்கொடியேந்தி ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
    • சிவா, முன்னாள் மாவட்ட தலைவர்ரா கவன், மாவட்ட பொதுச்செ யலாளர்கள் செந்தில் அரசன், ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் செல்வம், ஒன்றிய தலைவர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துபேட்டை பேரூராட்சி அருகே பா.ஜ.க சார்பில் கடந்த மே 14-ந்தேதி நடைபெற்ற பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கருப்புக்கொடியேந்தி ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட பார்வையாளர் பேட்டை சிவா, முன்னாள் மாவட்ட தலைவர்ரா கவன், மாவட்ட பொதுச்செ யலாளர்கள் செந்தில் அரசன், ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் செல்வம், ஒன்றிய தலைவர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்துக்கொண்டு பேசி னார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கலந்துக்கொண்டனர்.

    Next Story
    ×