என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லையில் 12 மையங்களில் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள்- பேச்சுப்போட்டிகள்
Byமாலை மலர்7 Oct 2022 8:58 AM GMT
- நெல்லையில் மாணவ- மாணவிகளிடையே திருக்குறள் பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் நடக்க இருக்கிறது.
- இடைநிலை,மேல்நிலை,கல்லூரி என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.
நெல்லை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகளிடையே திருக்குறள் பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் நடக்க இருக்கிறது. நெல்லையில் 12 மையங்களில் போட்டிகள் நடக்கிறது.
வருகிற 13 -ந் தேதி டவுன் பாரதியார் தெருவிலுள்ள லிட்டில் பிளவர் மெட்ரி பள்ளியில் நடைபெறுகிறது. இடைநிலை (6 - 8 ஆம் வகுப்புகள்), மேல்நிலை (9 -12 வகுப்புகள்), கல்லூரி என மூன்று பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கு பெற விரும்புவோர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 10-ந் தேதிக்குள் அனுப்ப கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X