என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செஞ்சியில் குண்டர் சட்டத்தில் வழிப்பறி கொள்ளையன் கைது
Byமாலை மலர்9 Sep 2022 7:25 AM GMT
- செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து திருட்டு வழக்கு மற்றும் வழிப்பறி நடைபெற்று வந்தது.
- மணியம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவர் குண்டர் சட்டத்தில் கைதானார்.
விழுப்புரம்:
செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து திருட்டு வழக்கு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட செஞ்சி அருகே மணியம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது 29) குண்டர் சட்டத்தில் கைதானார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா .பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர்மோகன் இந்த நடவடிக்கையை எடுத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X