search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி பெட்டிக்கடையில் திருட்டு
    X

    தூத்துக்குடி பெட்டிக்கடையில் திருட்டு

    • பெட்டிக்கடையை திறக்க சென்றபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்துநகர் சிலுவைப் பட்டியை சேர்ந்தவர் சூசை. இவரது மனைவி ஞான ஜோதி ( வயது 40). இவர் சுனாமி காலனி பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

    இன்று காலை கடையை திறக்க சென்றபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கடையில் இருந்த பொருட்கள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×