search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே  காணாமல் போன குளம்- வாய்க்கால்களை மீட்டு  தர  வேண்டும்:  தாசில்தாரிடம் மனு
    X

    பண்ருட்டி தாசில்தார் ஆனந்தியிடம் பிரகாஷ் மனு அளித்த காட்சி.

    பண்ருட்டி அருகே காணாமல் போன குளம்- வாய்க்கால்களை மீட்டு தர வேண்டும்: தாசில்தாரிடம் மனு

    • அழகுபெருமாள் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் பண்ருட்டி தாசில்தார் ஆனந்தியை சந்தித்து மனு கொடுத்தார்.
    • இந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி காணாமல்போனகுளம் வாய்க்கால்ஆகியவற்றை மீட்டுதருமாறுகேட்டுக்கொள்கிறோம்.


    கடலூர்:

    அண்ணா கிராமம் ஒன்றியம் அழகுபெருமாள் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் பண்ருட்டி தாசில்தார் ஆனந்தியை சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம்அண்ணாகிராமம் ஊராட்சிஒன்றியம் அழகுபெருமாள்குப்பம்ஊராட்சியில் ஊத்து குளம் உள்ளது இந்த குளம் மற்றும்குளத்திற்கு நீர் வரும் நீர்வரத்துவாய்க்கால் ஆகியவைஆக்கிரமிப்புசெய்யப்பட்டு உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி காணாமல்போனகுளம் வாய்க்கால்ஆகியவற்றை மீட்டுதருமாறுகேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×