search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயிரிழந்த 2 சிறுமிகள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்-கிராம மக்கள் கோரிக்கை
    X

    உயிரிழந்த 2 சிறுமிகள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்-கிராம மக்கள் கோரிக்கை

    • உயிரிழந்த 2 சிறுமிகள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • 3 வாரங்களாக காய்ச்சல் வேகமாக பரவியது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே காசிநாதபுரத்தில் 2 குழந்தைகள் அடுத்தடுத்து பலியான சம்பவத்தால் கிராம மக்கள் மிகவும் ஆவேசம் அடைந்தனர். அவர்கள் கிராமத்திற்குள் ஆய்வு செய்ய வந்த சுகாதாரத்துறையினரை முற்றுகையிட்டு, 3 வாரங்களாக காய்ச்சல் வேகமாக பரவியது.

    அப்போது வராமல், குழந்தைகள் இறப்பிற்கு பின்னர் தான் எங்கள் கிராமத்திற்கு வரவேண்டுமா என்று கேட்டனர். மேலும் உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×