என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உயிரிழந்த 2 சிறுமிகள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்-கிராம மக்கள் கோரிக்கை
Byமாலை மலர்9 Jun 2022 10:27 AM GMT
- உயிரிழந்த 2 சிறுமிகள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 3 வாரங்களாக காய்ச்சல் வேகமாக பரவியது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே காசிநாதபுரத்தில் 2 குழந்தைகள் அடுத்தடுத்து பலியான சம்பவத்தால் கிராம மக்கள் மிகவும் ஆவேசம் அடைந்தனர். அவர்கள் கிராமத்திற்குள் ஆய்வு செய்ய வந்த சுகாதாரத்துறையினரை முற்றுகையிட்டு, 3 வாரங்களாக காய்ச்சல் வேகமாக பரவியது.
அப்போது வராமல், குழந்தைகள் இறப்பிற்கு பின்னர் தான் எங்கள் கிராமத்திற்கு வரவேண்டுமா என்று கேட்டனர். மேலும் உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X