search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடையாளம் தெரியாத  வாகனம் மோதி  வாலிபர் பலி
    X

    அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

    • 2பேரும் மோட்டார் சைக்கிளில் திண்டிவனத்தில் இருந்து சலவாதி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
    • பாஷா பலத்த காயங்கள் அடைந்து விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சலாம் பாஷா. அவரது நண்பர் தரணி. இவர்கள் 2பேரும் மோட்டார் சைக்கிளில் திண்டிவனத்தில் இருந்து சலவாதி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது இதில் சலாம் பாஷா பலத்த காயங்கள் அடைந்து விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த தரணி சிறு காயங்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் இது குறித்து ரோஷனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×