search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாரமங்கலம் அருகே மனநல காப்பகத்தில் இளம்பெண் சாவு
    X

    தாரமங்கலம் அருகே மனநல காப்பகத்தில் இளம்பெண் சாவு

    • தாரமங்கலம் அருகே மனநல காப்பகத்தில் நேற்று திடீரென வலிப்பு ஏற்பட்டது.
    • இதனால் மயங்கிய விழுந்த அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள அழகுசமுத்திரம் கிராமம் களர்பட்டியை சேர்ந்த லட்சுமி மகள் ஸ்வேதாமேரி (வயது 17). இவர் தாரமங்கலம் எம்.ஜி.ஆர். காலனி பகுதியில் உள்ள மனநல காப்பகத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு நேற்று திடீரென வலிப்பு ஏற்பட்டது.

    இதனால் மயங்கிய விழுந்த அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதுபற்றி காப்பக இயக்குனர் லாரன்ஸ் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×