என் மலர்
உள்ளூர் செய்திகள்

மறைமலைநகரில் வழிப்பறி வழக்கில் வாலிபர் கைது
- போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
- போலீசார் வழிப்பறி வழக்கில் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த காமேஷ் என்பவரை கைது செய்தனர்.
மறைமலைநகர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வந்தன.
இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மறைமலைநகர் போலீசார் வழிப்பறி வழக்கில் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த காமேஷ் (வயது 21) என்பவரை கைது செய்தனர்.
Next Story






