என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவள்ளூர் அருகே வாகன கடன் தகராறில் டிரைவர் மீது தாக்குதல்
BySuresh K Jangir5 Aug 2022 7:03 AM GMT
- மப்பேடு அடுத்த நரசிங்கபுரம் அருகே வேனை ஓட்டிவந்தபோது 6 பேர் கும்பல் அவரை வழிமறித்து பணம் கட்டாதது தொடர்பாக தகராறில் ஈடுபட்டு தாக்கினர்.
- அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரத்து 500-யை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கள்ளம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மன். டிரைவர். இவர் சென்னையைச் சேர்ந்த பைனான்சியர் ஒருவரிடம் தவணை முறையில் பணம் செலுத்தி வேன் வாங்கி ஓட்டி வந்தார். இதற்கான பணத்தை அவர் சரிவர கட்டவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் மப்பேடு அடுத்த நரசிங்கபுரம் அருகே வேனை ஓட்டிவந்தபோது 6 பேர் கும்பல் அவரை வழிமறித்து பணம் கட்டாதது தொடர்பாக தகராறில் ஈடுபட்டு தாக்கினர்.
மேலும் அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரத்து 500-யை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X