என் மலர்
உள்ளூர் செய்திகள்

சமூகநீதி கனவுகளை நிறைவேற்ற உறுதியேற்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
- எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் பிறந்த நாளில் தமிழ்நாட்டுக்காகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காகவும் அவர் ஆற்றிய பணிகளை நன்றியுடன் போற்றுவோம்.
- சமூக நீதிக் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சியைத் தொடர உறுதியேற்போம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் கூறியிருப்பதாவது:-
விடுதலைப் போராட்ட வீரரும், பெருந்தலைவர் காமராசரின் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பணியாற்றி வரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் பிறந்த நாளில் தமிழ்நாட்டுக்காகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காகவும் அவர் ஆற்றிய பணிகளை நன்றியுடன் போற்றுவோம்.
அவரது சமூக நீதிக் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சியைத் தொடர உறுதியேற்போம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Next Story






