என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் பொதுமக்கள்-காவலர்களுடன் 'கேக்' வெட்டி புத்தாண்டை கொண்டாடிய போலீஸ் சூப்பிரண்டு
- தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் புத்தாண்டு தினத்தை பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்.
- இதனை முன்னிட்டு தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய பகுதியில் உள்ள குருஸ் பர்னாந்து சிக்னல் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் புத்தாண்டு தினத்தை பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருடன் 'கேக்' வெட்டி கொண்டாடினார்.
இதனை முன்னிட்டு தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய பகுதியில் உள்ள குருஸ் பர்னாந்து சிக்னல் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருடன் 'கேக்' வெட்டி கொண்டாடினார்.
அப்போது பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் அவர் கேக்வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்
நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. சத்தியராஜ், மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம்,போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் மயிலேறும்பெருமாள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகப்பெருமாள், வெங்கடேஷ், நாகராஜன் உட்பட போலீசார் பலர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்