என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மணப்பாடு பள்ளி நூலகத்திற்கு ரூ.20 ஆயிரத்திற்கு புதிய புத்தகங்கள் வழங்கிய மாணவர்கள்
Byமாலை மலர்28 March 2023 8:57 AM GMT
- தலைமை ஆசிரியை ரூ.20 ஆயிரத்துக்கு புத்தகங்களை நூலகப் பொறுப்பாசிரியர்கள் வலன்றீன் இளங்கோ, ஆசிரியை பெல்லா ஆகியோரிடம் வழங்கினார்.
- புத்தகங்கள் வழங்கிய மாணவ -மாணவிகளை பள்ளித் தலைமை ஆசிரியை பிளாரன்ஸ் மற்றும் தாளாளர் லெரின் டிரோஸ் அடிகளார் ஆகியோர் வாழ்த்தினர்.
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள மணப்பாடு புனித வளன் மேல்நிலைப்பள்ளி நூலகத்திற்கு ஆண்டு தோறும் மாணவ-மாணவிகள் படிப்பதற்கு பல்வேறு புத்தகங்களை வழங்கி வருவது வழக்கம். இந்த ஆண்டு மாணவ-மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியை பிளாரன்ஸ்சிடம் ரூ.19 ஆயிரத்திற்க்கான நூல்களை வழங்கினர். தலைமை ஆசிரியை ரூ,1,000 வழங்கி ரூ.20 ஆயிரத்துக்கு பள்ளி நூலகத்திற்கான புத்தகங்களைப் பெற்று நூலகப் பொறுப்பாசிரியர்கள் வலன்றீன் இளங்கோ, ஆசிரியை பெல்லா ஆகியோரிடம் ஒப்படைத்தனர். பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கிய மாணவ -மாணவிகளை பள்ளித் தலைமை ஆசிரியை பிளாரன்ஸ் மற்றும் தாளாளர் லெரின் டிரோஸ் அடிகளார் ஆகியோர் வாழ்த்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X