என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாம்பரம்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
- தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஒரு வழி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
- இந்த ரெயில் ஏப்ரல் 28-ந்தேதி மாலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஒரு வழி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண் 06051) ஏப்ரல் 28-ந்தேதி மாலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோவில் வழியாக மறுநாள் காலை 7.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story