என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
    X

    தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

    • தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள குறுமனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் கடந்த சில மாதங்க ளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விவசாயி சாவு

    சிவகங்கை அருகே உள்ள அங்கலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மானுவேல் மகன் சுரேஷ், விவசாயி. இவர் கோத்தகிரி பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார். அங்கு வேலை செய்து கொண்டி ருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோ தித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×