என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் யோகா தின விழா
- செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் யோகா தின விழா கொண்டாடப்பட்டது.
- முதல்வர் ராணி போஜன் உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
காரைக்குடி
காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.பள்ளியின் தாளாளர் சத்தியன் தலைமை தாங்கினார்.நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்தியன், முன்னாள் துணை ஆணையர் கேந்திரிய வித்யாலயா சங்கதன் மற்றும் பள்ளியின் கல்வி இயக்குனர் டாக்டர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர்.
காரைக்குடி என்.சி.சி பட்டாலியன் கர்னல் ரஜினீஷ் பிரதாப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொண்டார்.அவர் பேசுகையில், யோகாவின் சிறப்புகளை பற்றியும்,யோகாவால் உடல் ஆரோக்கியத்தை பராமரித்தல் பற்றியும்,மனநிலையை சீராக்கி பராமரித்தல் பற்றியும் எடுத்துக்கூறினார்.
மாணவர்கள் அனைத்து விதமான யோகாசனஙகளையும் செய்தனர். குறிப்பாக 7-ம் வகுப்பு மாணவன் மாநில அளவிலான யோகா சாம்பியன் யஷ்வந்த் செய்த யோகாசனங்கள் வியப்பில் ஆழ்த்தியது.முதல்வர் ராணி போஜன் உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்