என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
- ராஜராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்கப்பட்டது.
- அட்மிஷன் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை மீனாதேவி நன்றி கூறினார்.
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூர் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழிற்நுட்பக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மற்றும் 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கை மாணவர்களை வரவேற்கும் விழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் வடிவாம்பாள் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், ராஜராஜன் கல்விக்குழுமத்தின் ஆலோசகருமான சுப்பையா தலைமை தாங்கினார். சிறப்புவிருந்தினராக அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டுக்கோட்டை கேம்பஸ் சிவில் துறைத்தலைவர்-ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி ஆங்கிலப்பேராசிரியர் அய்யாவு வாழ்த்துரை வழங்கினார். இதில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கை மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முதல்வர் (பொறுப்பு) பேராசிரியர் மகாலிங்க, சுரேஷ், துறைத்தலைவர்களை அறிமுகம் செய்தார். அட்மிஷன் ஒருங்கிணைப்பாளர். பேராசிரியை மீனாதேவி நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்