என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காலை உணவு திட்டம் தொடக்கம்
Byமாலை மலர்17 Sep 2022 8:25 AM GMT
- காரைக்குடி நகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
- முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடி
காரைக்குடி நகராட்சி பகுதியில் உள்ள நல்லையன் ஆசாரி பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்க விழா நடந்தது. நகர் மன்றதலைவர் முத்துதுரை தலைமை தாங்கி காரைக்குடி நகராட்சி ஆரம்பப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி முன்னிலை வகித்தார்.
நகராட்சி ஆணையாளர் லட்சுமணன், பொறியாளர் கோவிந்தராஜ், நகர்மன்ற துணை தலைவர் குணசேகரன், கவுன்சிலர்கள் கார்த்திகேயன், கண்ணன், நாகராஜன், மைக்கேல், தெய்வானை, கலா, ஹேமலதா, மங்கையர்கரசி, சாந்தி, சித்திக், மனோகரன், மெய்யர், நாச்சம்மை, தனம், ராணி, ராதா, அஞ்சலிதேவி, ரத்தினம், நகர அவை தலைவர் சுப்பையா, முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேசு உள்பட பலர் கலந்து கொண்டனர். கவுன்சிலர் கனகவள்ளி நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X