search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்
    X

    குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்

    • பராமரிப்பு பணிகள் நாளை முதல் வருகிற 17-ந்தேதி வரை ஆகிய 4 நாட்களுக்கு நடைபெறுகின்றது.
    • மாநகராட்சிப் பகுதிகளில் இந்த 4 நாட்களும் குடிநீர் விநியோகம் குறைவாக இருக்கும்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில் பராமரிப்பு பணிகள் நாளை முதல் வருகிற 17-ந்தேதி வரை ஆகிய 4 நாட்களுக்கு நடைபெறுகின்றது.

    அதன்படி மாநகராட்சிப் பகுதிகளில் இந்த 4 நாட்களும் குடிநீர் விநியோகம் குறைவாக இருக்கும். எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×