search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்புகர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்
    X

    காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்புகர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்

    • தமிழகத்துக்கு வினாடிக்கு 21ஆயிரத்து 964 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

    கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 21ஆயிரத்து 964 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மேல்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. புட்டஅன்னையா என்பவரது தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மேலும் ஸ்ரீரங்கபட்டினம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×