என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சந்தன மரம் வெட்டி விற்பனை
- கடந்த 4-ந் தேதி சந்தன மரக்கட்டைகளை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- ஓசூர் அருகே உள்ள பாகலூரில் 9 கிலோ எடையுள்ள சந்தனமரக்கட்டைகளை விற்பனை செய்ய முயலும் போது, சந்தன மரக்கட்டைகளை வாங்கிய நபரான சையத்உமர் (60) ஆகிய 2 பேரையும் பாகலூரில் பிடித்து ஏற்காடு வனச்சரகம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
சேலம்:
சேலம் மாவட்ட வன அதிகாரி கஷ்யப்ஷஷாங் ரவி உத்தரவு படி ஏற்காடு வனச்சரக அதிகாரி முருகன் தலைமையில் வனவர்கள் குஞ்சய் , சக்திவேல், தமிழரசன் மற்றும் வனக்காப்பாளர்கள் கொண்ட குழுவினர் கடந்த 4-ந் தேதி சந்தன மரக்கட்டைகளை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது வாழவந்திைய சேர்ந்த ரெங்கராஜ் (59) என்பவர் ஓசூர் அருகே உள்ள பாகலூரில் 9 கிலோ எடையுள்ள சந்தனமரக்கட்டைகளை விற்பனை செய்ய முயலும் போது, சந்தன மரக்கட்டைகளை வாங்கிய நபரான சையத்உமர் (60) ஆகிய 2 பேரையும் பாகலூரில் பிடித்து ஏற்காடு வனச்சரகம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்
பின்னர் சந்தன மரக்குற்ற வழக்கு பதிவு செய்து 2 பேருக்கும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் காப்புக்காட்டில் சந்தன மரம் வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்