search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையம் பகுதியில் ரூ.50 லட்சத்தில்   சாலை பணி தொடக்கம்
    X

    சாலை பணியை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்த காட்சி.


    கடையம் பகுதியில் ரூ.50 லட்சத்தில் சாலை பணி தொடக்கம்

    • சிமெண்ட் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணி தொடக்க விழா நடைபெற்றது.
    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.

    கடையம்:

    கடையம், அழகப்புரம், சம்பன்குளம் ஆகிய பகுதிகளில் ரூ.49.52 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணி தொடக்க விழா நடைபெற்றது.

    கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.

    விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ் செல்வி சந்திரபோஸ் , மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவி கோதர் மைதீன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜகாங்கீர், ரம்யா, சங்கர், மாரிக்குமார், தர்மபுரம் மடம் பஞ்சாயத்து தலைவர் ஜன்னத் சதாம், கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து தலைவர் பொன் ஷீலா பரமசிவன் மற்றும் அவைத்தலைவர் பக்கீர் மைதீன், துணை செயலாளர் வின்சென்ட், ஜெயராணி அண்ணாத்துரை, சதாம் உசேன், சுரேஷ், மேசியாசிங், வினிங்ஸ்டன் , ஆதம்சுபர், மாவட்ட பிரதிநிதி முகமது யாகூப், அகமது ஈசாக், மாரியப்பன், சுப்பையா, முருகன், பகவதி, பஸ்ராஜ், பி.முருகன், சசிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×