search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தற்கொலை
    X

    தென்காசியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தற்கொலை

    • தென்காசி அருகே உள்ள அழகப்பபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுப்பையா. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.
    • உறவினர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    நெல்லை:

    தென்காசி அருகே உள்ள அழகப்பபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுப்பையா(வயது 61). இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இவர் 21-ந்தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரது உறவினர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதுதொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பையாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×