என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பிரத்தியங்கரா தேவி மகாயாகம்
Byமாலை மலர்29 July 2022 9:23 AM GMT
- வேத மந்திரங்களை ஓதி யாக குண்டத்தில் மிளகாய் மற்றும் 108 மூலிகை பொருட்கள், காய்கள், பழங்கள் கொண்டு ஹோமம் நடைபெற்றது.
- அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளுரை அடுத்த தேவூர் தேவதுர்க்கை அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மிளகாய் கொண்டு பிரத்தியங்கராதேவி மகா சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் உலக அமைதி வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் தோஷங்கள் நீங்கவும் வேதவிற்பனர்கள் வேத மந்திரங்களை ஓதி யாக குண்டத்தில் மிளகாய் மற்றும் 108 மூலிகை பொருட்கள் காய்கள், பழங்கள், கொண்டு ஹோமம் நடைபெற்றது.நிறைவாக யாகம் பூர்ணாஹூதியுடன் முடிவடைந்தது.
பின்னர் ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை ஏந்திய சிவாச்சாரியார் கோவிலை வலம் வந்து அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X