search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாழையூத்து பகுதியில் நாளை மின்தடை
    X

    தாழையூத்து பகுதியில் நாளை மின்தடை

    • மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை தாழையூத்து துணை மின்நிலைய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோக கழகத்தில் நெல்லை கிராமப்புற வினியோக பிரிவு செயற்பொறியாளர் பாஸ்கர்பாண்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தாழையூத்து துணை மின்நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட மானூர் வட்டாரம், தாழையூத்து, சேது ராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம் புதூர், நாஞ்சான் குளம், தென்கலம், மதவ குறிச்சி ஊர்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினி யோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×