search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பராமரிப்பு பணிகள் காரணமாக மேலப்பாளையம் பகுதியில்  16-ந் தேதி மின்தடை
    X

    பராமரிப்பு பணிகள் காரணமாக மேலப்பாளையம் பகுதியில் 16-ந் தேதி மின்தடை

    • நாளை மறுநாள் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் நெல்லை நகர்ப்புற வினியோக பிரிவு பொறியாளர் முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின் தடை ஏற்படும் பகுதிகள்

    மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மறுநாள் (16-ந்தேதி) காலை 9 மணி முதல் 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது.

    மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின்ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம்,

    முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம் ஆஸ்பத்திரி ரோடு,குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு,மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேச புரம், செல்வ காதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, பி.எஸ்.என். கல்லூரி,பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு (என்.ஜி.ஓ. காலனி), அன்பு நகர், மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால்நகர், பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள் புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×