search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இருகூர் பகுதியில் நாளை மின் தடை
    X

    இருகூர் பகுதியில் நாளை மின் தடை

    5 வரை அந்த பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கோவை,

    இருகூர் மின்னூட்டியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (28-ந் தேதி) நடக்கிறது. இதை முன்னிட்டு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை அந்த பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. இருகூர், ஒட்டர்பாளையம், பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), வெங்கடாபுரம், கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி), ஒண்டிப்புதூர், ராவத்தூர், சிந்தாமணிப்புதூர், சின்னயம்பாளையம் (ஓரு பகுதி), தொட்டிபாளையம் (ஒரு பகுதி), அத்தப்பக்கவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×