என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாளையில் இன்று தேசியகொடியுடன் அஞ்சல் துறை ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி
Byமாலை மலர்11 Aug 2023 9:11 AM GMT
- தேசிய கொடி விற்பனை அனைத்து அஞ்சலகங்கள் மூலமாக நடைபெறுகிறது.
- பேரணி பாளை தலைமை அஞ்சலகத்தில் இருந்து வ.உ.சி.மைதானம், லூர்து நாதன் சிலை வழியாக மீண்டும் தலைமை அஞ்சலகம் வந்து சேர்ந்தது.
நெல்லை:
சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை மூலம் தேசிய கொடி விற்பனை நெல்லை கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்கள் மூலமாகவும் நடைபெறுகிறது. இது குறித்து பாளையில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சிவாஜி கணேஷ் தலைமை தாங்கினார். இப்பேரணி பாளை தலைமை அஞ்சலகத்தில் இருந்து வ.உ.சி.மைதானம், லூர்து நாதன் சிலை வழியாக மீண்டும் தலைமை அஞ்சலகம் வந்து சேர்ந்தது.
இதில் உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் பாலாஜி, பாளை தலைமை அஞ்சல் அதிகாரி ராமசந்திரன் உட்பட அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X