என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பண்ருட்டி அருகே பிளஸ்-1 மாணவி மாயம்
Byமாலை மலர்19 Sep 2023 7:04 AM GMT
- பல இடங்களில் தேடி யும் கிடைக்காததால் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வினோதினியின் தாய் தனம் புகார்கொடுத்தார்.
- இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் வினோதினியை தேடி வருகிறார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த குடுமியான் குப்பம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து.இவரது மகள் வினோதினி (15). இவர் வடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் -1 படித்து வருகிறார் .நேற்று முன்தினம் வீட்டிலிருந்தவர் திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடி யும் கிடைக்காததா ல்புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வினோதினியின் தாய் தனம் புகார்கொடுத்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் வினோதினியை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X