search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே பிளஸ்-1 மாணவி மாயம்
    X

    பண்ருட்டி அருகே பிளஸ்-1 மாணவி மாயம்

    • பல இடங்களில் தேடி யும் கிடைக்காததால் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வினோதினியின் தாய் தனம் புகார்கொடுத்தார்.
    • இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் வினோதினியை தேடி வருகிறார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த குடுமியான் குப்பம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து.இவரது மகள் வினோதினி (15). இவர் வடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் -1 படித்து வருகிறார் .நேற்று முன்தினம் வீட்டிலிருந்தவர் திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடி யும் கிடைக்காததா ல்புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வினோதினியின் தாய் தனம் புகார்கொடுத்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் வினோதினியை தேடி வருகிறார்.

    Next Story
    ×