search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பராமரிப்பு பணிகளுக்காக  பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் 18-ந்தேதி மூடல்
    X

    பராமரிப்பு பணிகளுக்காக பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் 18-ந்தேதி மூடல்

    • பாவூர்சத்திரத்தில் ரெயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (18-ந்தேதி) நடைபெற உள்ளது.
    • பராமரிப்பு பணிகளுக்காக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரெயில்வே கேட் மூடப்பட்டிருக்கும்.

    தென்காசி:

    நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி பாவூர்சத்திரத்தில் ரெயில்வே கேட்டில் மேம்பால பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அங்குள்ள ரெயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (18-ந்தேதி) நடைபெற உள்ளது. அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதால் அன்று ரெயில்வே கேட் மூடப்பட்டிருக்கும்.

    எனவே வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையில் செல்லுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை தென்காசி செய்தி மக்கள் தொ டர்பு அலுவலகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்ப ட்டுள்ளது.

    Next Story
    ×