என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பராமரிப்பு பணிகளுக்காக பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் 18-ந்தேதி மூடல்
Byமாலை மலர்16 Dec 2022 8:42 AM GMT
- பாவூர்சத்திரத்தில் ரெயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (18-ந்தேதி) நடைபெற உள்ளது.
- பராமரிப்பு பணிகளுக்காக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரெயில்வே கேட் மூடப்பட்டிருக்கும்.
தென்காசி:
நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி பாவூர்சத்திரத்தில் ரெயில்வே கேட்டில் மேம்பால பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அங்குள்ள ரெயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (18-ந்தேதி) நடைபெற உள்ளது. அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதால் அன்று ரெயில்வே கேட் மூடப்பட்டிருக்கும்.
எனவே வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையில் செல்லுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை தென்காசி செய்தி மக்கள் தொ டர்பு அலுவலகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்ப ட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X