என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாளையஞ்செட்டிகுளம் பஞ்சாயத்தில் ரூ.13.50 லட்சத்தில் புதிய சமுதாய நலக்கூடம் திறப்பு
- மாநில மகளிா் தொண்டரணி துணைச்செயலாளா் விஜிலா சத்யானந்த் சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தாா்.
- திறப்பு விழாவில் ஏராளமான தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
பாளை யூனியன் பாளையஞ்செட்டிகுளத்தில் முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் உள்ளுா் மேம்பாட்டு நிதியில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். மாநில மகளிா் தொண்டரணி துணைச்செயலாளா் விஜிலா சத்யானந்த் சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் மாநில தொண்டரணி துணைச்செயலாளா் ஆவின் ஆறுமுகம், விவசாய தொழிலாளா் அணி துணை செயலாளா் கணேஷ் குமாா் ஆதித்தன், ஒன்றிய செயலாளா்கள் வேலன்குளம் முருகன், போா்வெல் கணேசன், இ.பி நடராஜன், வட்டார காங்கிரஸ் தலைவா் கனகராஜ், பாளையஞ்செட்டி குளம் ஊராட்சி மன்ற தலைவா் ஏமன், துணைத்தலைவா் சஞ்சய் காந்தி, ஒன்றிய அவைத்தலைவா் விஜயகுமாா், மாவட்ட பிரதிநிதி முத்துசாமி மற்றும் நிா்வாகிகள் திருப்பதி, ஜெயசீலன், குறிச்சி ராஜபாண்டி, பெட்டைகுளம் முருகன், மணப்படை வீடு சண்முகவேல், துணை செயலாளா் சம்பத்ராஜா ஆகியோா் கலந்துகொண்டனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்