என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருக்கோவிலூர் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்த வாலிபர் கைது
Byமாலை மலர்17 Aug 2022 9:00 AM GMT
- திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
- விற்பனை செய்த ஆடூர் கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (வயது 60) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு கிடைத்து தகவலின் பேரில் திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து போலீசார் சோதனை செய்த போது அவரிடம் தடை செய்யப்பட்ட போதை, புகையிலை மற்றும் பாக்குகள் ஆயிரம் பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் போதை மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதை விற்பனை செய்த ஆடூர் கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (வயது 60) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X