search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகே  பஸ்சில் சென்ற மாணவியை தாக்கிய வாலிபர் கைது
    X

    பஸ்சில் சென்ற மாணவியை தாக்கிய வாலிபர்.

    தியாகதுருகம் அருகே பஸ்சில் சென்ற மாணவியை தாக்கிய வாலிபர் கைது

    • புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த மைனர் பெண் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளி முடித்துவிட்டு புது உச்சிமேடு கிராமத்திற்கு தனியார் பஸ்ஸில் வந்தார்
    • அதே பஸ்ஸில் வந்த தங்கதுரை (வயது 24) என்பவர் தனியார் பஸ் டிரைவரை திட்டியதாகவும், தொடர்ந்து பஸ்சில் வந்த மாணவிலை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த மைனர் பெண் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளி முடித்துவிட்டு புது உச்சிமேடு கிராமத்திற்கு தனியார் பஸ்ஸில் வந்தார். அப்போது அதே பஸ்ஸில் வந்த புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை (வயது 24) என்பவர் தனியார் பஸ் டிரைவரை திட்டியதாகவும், தொடர்ந்து பஸ்சில் வந்த மாணவிலை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.,இதனால் மனமுடைந்த மாணவி எறும்பு மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்தார்.

    இதனை அறிந்த பெற்றோர் இவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கதுரையை கைது செய்தனர்.

    Next Story
    ×