என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புதுச்சத்திரம் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
Byமாலை மலர்16 July 2022 8:53 AM GMT
- புதுச்சத்திரம் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமானார்.
- கணவருடன் ஏற்பட்ட குடும்ப சண்டையில் கோபித்துக் கொண்டு புவனகிரி அருகே மணிக்கொல்லையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள சிலம்பிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். அவரது பவானி (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகின்றன.2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 14-ந் தேதி அன்று தனது கணவருடன் ஏற்பட்ட குடும்ப சண்டையில் கோபித்துக் கொண்டு புவனகிரி அருகே மணிக்கொல்லையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தங்கி இருந்த பவானி 2 மகள்களுடன் மாயமானார்.அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பவானி மற்றும் குழந்தைகளை தேடினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவேஇதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் தாயார் சாந்தி புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பவானி மற்றும் குழந்தைகளை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X