என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
பொதுமக்களுக்கு தேசிய கொடி வழங்கப்பட்ட காட்சி.
சிவகிரியில் பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு தேசிய கொடி
By
மாலை மலர்14 Aug 2022 8:54 AM GMT

- சிவகிரியில் பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக தேசிய கொடி வழங்கப்பட்டது.
- பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தேசிய கொடிகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
சிவகிரி:
சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் தேசிய கொடி ஏற்றும்படி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து சிவகிரியில் பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக தேசிய கொடி வழங்கப்பட்டது. இதனை பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தொடங்கி வைத்தார்.
இதில் பேரூராட்சி மன்ற துணை தலைவர் லட்சுமி ராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், கவுன்சிலர்கள் ரத்தினராஜ், விக்னேஷ் ராஜா, செந்தில்வேல், மருதவள்ளி முருகன் மற்றும் தலைமை எழுத்தர் தங்கராஜ், சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
