search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி
    X

    மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி

    • நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த தூசூர் நடுவீதி பகுதியைச் சேர்ந்த வர் பெரியசாமி சாலப்பள்ளம் அருகே மோட்டார் சைக்கி ளில் சென்று கொண்டி ருந்தார்.
    • அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீது பயங்கர மாக மோதியது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த தூசூர் நடுவீதி பகுதியைச் சேர்ந்த வர் பெரியசாமி (வயது 50). இவர் நேற்று திருச்சி ரோடு, சாலப்பள்ளம் அருகே மோட்டார் சைக்கி ளில் சென்று கொண்டி ருந்தார்.

    அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீது பயங்கர மாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பெரிய சாமி படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியி லேயே அவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர், லேசான காயங்க ளுடன் தப்பி னார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×