என் மலர்
உள்ளூர் செய்திகள்

விருத்தாசலத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு
- விருத்தாசலத்தில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.
- அதிகாலை கண்விழித்து பார்க்கையில் தனது வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடலூர்:
விருத்தாசலம் அருகே பொன்னேரியை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தி வைத்து விட்டு உறங்க சென்றார். அதிகாலை கண்விழித்து பார்க்கையில் தனது வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம ஆசாமி யை தேடி வருகின்றனர்.
Next Story






