என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் பிளஸ்-2 மாணவி மாயம்
- 8மணி அளவில் கடைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
- விழுப்புரத்தை சேர்ந்த வாலிபருடன் அடிக்கடி பேசி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடலூர்:
பண்ருட்டி திருவதிகை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் இவரது மகள் மகாலட்சுமி (17). பிளஸ்-2மாணவி.இவர்நேற்றிரவு 8மணி அளவில் கடைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் தாய் மகாலட்சுமியின் தாய் சரளாதேவி கொடுத்த புகாரின் பேரில் பண்ரு ட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காணாமல் போன மகாலட்சுமி விழுப்புரத்தை சேர்ந்த வாலிபருடன் அடிக்கடி பேசி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story






