என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் ஆண் பிணம்
Byமாலை மலர்13 April 2023 9:30 AM GMT
- காரைக்கால், துறைமுகத்தின் ஒரு பகுதியில், மர்மமான முறையில் இறந்த ஆண்பிணம் மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
- பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் காவலராக பணிபுரிபவர் ஜோதிமணி. இவர், நேற்று முன்தினம் காலை பணியில் இருந்த போது, துறைமுகத்தின் ஒரு பகுதியில், மர்மமான முறையில் இறந்த ஆண்பிணம் மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, ஜோதிமணி காரைக்கால் மேடு பஞ்சாயத்தார் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நிரவி போலீசார், ஆண் பிணத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் கொலை செய்யப்பட்டாரா, அல்லது துறைமுகத்தில் இறங்கும் போது, கால்தவறி விழுந்து இறந்தாரா? தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X