search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி சாவு
    X

    தொழிலாளி சாவு

    • தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    • திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    திருமங்கலம்

    மதுரை செல்லூரை சேர்ந்தவர் மதுரை வீரன் (வயது46). புக் பையிண்டிங் செய்யும் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று அரசு பஸ்சில் திருமங்கத்திற்கு வந்த மதுரை வீரனுக்கு பஸ் நிலையத்தில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில் அவர் மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மதுரை வீரன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×