என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்23 Jun 2023 8:42 AM GMT
- பெண்ணிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது.
- செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு தென்றல் நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி கவிதா(வயது45). இவர் சம்பவத்தன்று கோரிப்பாளையம் ஏ.வி.மேம்பாலம் அருகில் உள்ள பெண்கள் கல்லூரி ரோட்டில் மொபட்டில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி கவிதாவை வழிமறித்து கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பினான்.
இதுகுறித்த புகாரின் பேரில் செல்லூ ர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X