search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் பக்தர்களுக்கு நீர்-மோர் வழங்கும் நிகழ்ச்சி
    X

    வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் பக்தர்களுக்கு நீர்-மோர் வழங்கும் நிகழ்ச்சி

    • வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் பக்தர்களுக்கு நீர்-மோர் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • வியாபாரிகள் பேரவை தெற்கு பகுதி தலைவர் சித்திரைலிங்கம் தலைமை தாங்குகிறார்.

    மதுரை

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க 40-வது வணிக தினத்தை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்டம் சார்பில் சித்திரை திருவிழாவுக்கு கள்ளழகரை தரிசிக்க வருகை தரும் பத்கர்களுக்கு குளிர்பானம், நீர், மோர் வழங்கும் நிகழ்ச்சி மே 5-ந்தேதி காலை 7 மணிக்கு ஓபுளா படித்துறை அருகில் முனிச்சாலையில் நடக்கிறது.

    தமிழ்நாடு வியாபாரிகள் பேரவை தெற்கு பகுதி தலைவர் சித்திரைலிங்கம் தலைமை தாங்குகிறார். மாநில துணைத்தலைவர் சூசை அந்தோணி, மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    மதுரை சாக்கு வியாபா ரிகள் சங்கத்தலைவர் ஷிவ பாலன் கலந்து கொண்டு நீர்-மோர் வழங்குகிறார். மதுரை மண்டல செயலாளர் ஜெயக்குமார் பிரசாதம் வழங்குகிறார்.

    மதுரை மண்டலத் தலைவர் மைக்கேல்ராஜ், மாநில கொள்கை பரப்பு செயலாளர் பாண்டிய ராஜன், மாநில செயலாளர் சபரி செல்வம், மாநில துணைத் தலைவர் தங்கராஜ், மதுரை மண்டல பொரு ளாளர் தேனப்பன், தெற்கு மண்டல செயலாளர் கேசவன், தெற்கு மண்டல துணைத் தலைவர் உமர் பாரூக், தெற்கு பகுதி பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் மதுரை சாக்கு வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் சுயம்புலிங்கம், செயலாளர் கதிரேசன், பொருளாளர் ஜெயபாண்டியன், விழாக்குழுவைச் சேர்ந்த முருகேசன், காளீஸ்வரன், நாகூர்கனி, வரதராஜன், பெரியசாமி, மாரிமுத்து, மருதுபாண்டியன், ராஜலிங்கம்.

    கார்த்தீசன், கிருஷ்ண குமார், செந்தில் குமார், சுயம்புலிங்கம், தருமலிங்கம், சிவகணேஷ், ஜெயபாண்டியன், குருசாமி, சூரியன், சிவன்காமராஜ், செல்வகுமார், விநாயகம், மாரிமுத்து, ஜெயக்குமார், மதுரை மண்டல நிர்வாகிகள் குட்டி என்ற அந்தோணிராஜ், பிரபா கரன், சிவா, கண்ணன், மதுரை மண்டல மகளிர் அணி நிர்வாகிகள் பாக்கிய லட்சுமி, ராஜம்மாள், கோகிலா, ரத்தினபிரியா, மதுரை தெற்கு பகுதி நிர்வாகி செல்வகணேஷ் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    Next Story
    ×